" இருப்பாய் தமிழா நெருப்பாய்! இருந்தது போதும் இதுவரை செருப்பாய்!". தமிழா தமிழா நாளை நம் நாளேதமிழா தமிழா நாடும் நம் நாடேதமிழா தமிழா நாளை நம் நாளேதமிழா தமிழா நாடும் நம் நாடேஎன் வீடு தாய் தமிழ் நாடு என்றே சொல்லடாஎன் நாமம் இந்தியன் என்றே
Search This Blog
Wednesday, August 20, 2014
கவிதை (சே-குவாரா)
விடுதலைஉணர்ச்சியின்மனித உருவம்...விடுதலைவேள்வியில்தேசிய எல்லைகளைஉருக்கி அழித்தபுரட்சியின் வடிவம்...காற்று போலேவிரும்பியதிசைகளில்கால்களை நகர்த்தியபோராளி...அடிமை செய்யநினைப்பவர்எவர்க்கும்இன்றும் இவனேபகையாளி!எத்தனை காலம்கடந்தும்லத்தீன் அமெரிக்காமுழங்கும்....சே என்றபெயர் போதும்ஆதிக்க நாடுகள்நடுங்கும்!கொரில்லா என்னும்போர்முறையைமுறையாய்இவன்தான்கொடுத்தான்...அடிமை விலங்குகள்அறுத்திடவேதுவக்கைகையில் எடுத்தான்!காங்கோ கியூபாபொலிவியாஎங்கும் புரட்சியைவிதைத்தான்...அமைச்சர் பதவியைஇவனோகணுக்கால்மயிருக்கு சமமாய்நினைத்தான்!அடிமை நிலைமைஇருக்கும் வரையில்சே வும்உலகில்இருப்பான்...போரிட விழையும்வீரர்கள் நெஞ்சில்உயிரின்நாடியாய் துடிப்பான்!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment